பிரபல அரசியல்வாதியின் செயலாளர் என தன்னை அடையாளப்படுத்தி மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை வனாத்தவில்லு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கரடிபுவல் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பெண்ணொருவருக்கு அரசாங்க தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து 15 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் ரூபா வரை மோசடி செய்துள்ளதுடன், பல மோசடி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.
இவருக்கு எதிராக 25 முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்டவர் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM