மட்டக்களப்பு, முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் அண்மையில் விடுவித்த காணியொன்றில் மேற்கொள்ளப்பட்ட தோண்டும் பணிகளின் போது மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன.
இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கு சென்றுள்ள பொலிஸார் குறித்த பகுதியை பாதுகாப்புப் பிரதேசமாக அடையாளப்படுத்தி, அங்கு எவரையும் செல்லவேண்டாம் என தடை விதித்துள்ளனர்.
மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமினால் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான மாரியம்மன் கோயிலுக்கு முன்னால் உள்ள வீடொன்றில் மலசல கூடத்திற்காக வெட்டப்பட்ட குழியில் இருந்தே குறித்த மனித எச்சங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த காணியில் இராணுவ முகாம் இயங்கியதால், அங்கு மேலும் பல மனித எச்சங்கள் இருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டு ள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM