உபுல் மற்றும் குஷாலின் சதத்தால் இலங்கை 500 ஓட்டங்களை கடந்தது

Published By: Raam

31 Oct, 2016 | 08:22 AM
image

இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி உபுல் தரங்க மற்றும் குஷால் ஜனித் பெரேரா இருவரின் சதத்துடன் வலுவான நிலையில் உள்ளது.

இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று நடைப்பெற்றது.

குறித்த ஆட்டத்தின் போது தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தினை உபுல் தரங்க பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி முதல் இனிங்ஸில் இலங்கை அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 537 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

அணி சார்பாக குஷல் ஜனித் பெரோ 110 ஓட்டங்கள், உபுல் தரங்க 110 ஓட்டங்கள் மற்றும் கௌஷால் சில்வா 94 ஓட்டங்களையும் அறிமுக வீரரான அசேல குனரட்ன தனது கன்னி அரைச்சதத்தினையும் கடந்தமை குறிப்பிடத்தக்கது.

தனது முதலாவது இனிங்ஸினை ஆரம்பித்த சிம்பாபே அணி நேற்றைய நாள் ஆட்டம் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 88 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58