இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி உபுல் தரங்க மற்றும் குஷால் ஜனித் பெரேரா இருவரின் சதத்துடன் வலுவான நிலையில் உள்ளது.
இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று நடைப்பெற்றது.
குறித்த ஆட்டத்தின் போது தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தினை உபுல் தரங்க பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அதன்படி முதல் இனிங்ஸில் இலங்கை அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 537 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அணி சார்பாக குஷல் ஜனித் பெரோ 110 ஓட்டங்கள், உபுல் தரங்க 110 ஓட்டங்கள் மற்றும் கௌஷால் சில்வா 94 ஓட்டங்களையும் அறிமுக வீரரான அசேல குனரட்ன தனது கன்னி அரைச்சதத்தினையும் கடந்தமை குறிப்பிடத்தக்கது.
தனது முதலாவது இனிங்ஸினை ஆரம்பித்த சிம்பாபே அணி நேற்றைய நாள் ஆட்டம் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 88 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM