கிளிநொச்சியில் வெவ்வேறு இடங்களில் வாள் வெட்டு சம்பவங்கள் - 4 பேர் வைத்தியசாலையில்

Published By: Raam

30 Oct, 2016 | 07:47 PM
image

(எஸ்.என்.நிபோஜன்)

கிளிநொச்சியில்  தீபாவளி திருநாளான நேற்று  இளைஞர் குழுக்களிடைய ஏற்பட்ட மோதல் , மதுபோதை  மற்றும்  தனிப்பட்ட பிரச்சனைகள் சம்பந்தமான கைகலப்புக்களில்  நேற்றயதினம்  வாள்வெட்டுக்கு இலக்காகி  கிளிநொச்சி பொது  வைத்தியசாலையில்  நான்குபேர்    அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தீபாவளி தினமான நேற்று  மாலை எட்டு  மணியில் இருந்து இரவு பத்து மணிவரையிலான இரண்டு  மணிநேரத்தில் குழுக்களிடைய ஏற்பட்ட மோதல் , மதுபோதை  மற்றும்  தனிப்பட்ட பிரச்சனைகளில்  காயமடைந்தவர்களே  இவ்வாறு  சிகிச்சை பெற்று வருகின்றனர்

குறித்த  வாள்வெட்டு சம்பவங்கள் கிளிநொச்சி  கோணாவில் ,பாரதிபுரம் ஊற்றுப்புலம் ,செல்வாநகர் ஆகிய பகுதிகளில்  இடம்பெற்றுள்ளதாகவும்  குறித்த சம்பவங்கள் தொடர்பான  விசாரணைகளை  கிளிநொச்சி பொலிஸ்  நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருவதாக கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04