இன்றிரவு 8 மணிக்கு முன் ஜோன்ஸ்டனை  நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

Published By: Digital Desk 4

09 Jun, 2022 | 02:46 PM
image

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை இன்றிரவு 8 மணிக்கு முன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிடிடுள்ளது.

Articles Tagged Under: ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ | Virakesari.lk

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை கைது செய்வதற்காக நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்ட போதிலும் தற்போது வரை அவர் கைது செய்யப்படாத நிலையில் இந்த உத்தரவு  மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி அலரி மாளிகை முன்பாக மைனா கோ கம, காலி முகத்திடல் அருகேயான கோட்டா கோ கம எனும் பெயர்களில்  ஆர்ப்பாட்டத்தில்  ஈடுப்பட்டு வந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் தன்னை கைது செய்ய, சி.ஐ.டி.யினர் முயற்சிக்கும் நிலையில், அதனை தடுத்து எழுத்தாணை ( ரிட்) ஒன்றை பிறப்பிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நேற்று இரவு மனுத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33