மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து நந்தலால் வீரசிங்கவை நீக்குவதற்கான முயற்சிகள் குறித்துமத்திய வங்கியின் ஓய்வுபெற்ற நிறைவேற்று அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ள அவர்கள் மத்திய வங்கி ஆளுநரை நீக்கும் தீயநோக்கமிருந்தால் அதனை தடுத்து நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் அதன் காரணமாக நாட்டிற்கு மோசமான பாதிப்புகள் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டின் நிலைமை மோசமாகவுள்ளதால் இது பரிசோதனைகளிற்கான நேரமில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னைய ஆளுநர் பதவி விலகியதை தொடர்ந்து எஞ்சிய காலப்பகுதிக்கு ஏப்பிரல் 7 ம் திகதி தற்போதைய ஆளுநர் நியமிக்கப்பட்டார் என்பதை தங்கள் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள ஓய்வுபெற்ற அதிகாரிகள் ஜூலை முதலாம் திகதி முதல் ஆறு வருடகாலப்பகுதிக்கு நந்தலால் வீரசிங்கவை மீண்டும் நியமிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM