மத்திய வங்கி ஆளுநரை பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகள் - மத்திய வங்கியின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் கவலை

Published By: Rajeeban

07 Jun, 2022 | 05:19 PM
image

மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து  நந்தலால் வீரசிங்கவை நீக்குவதற்கான முயற்சிகள் குறித்துமத்திய வங்கியின் ஓய்வுபெற்ற நிறைவேற்று அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ள அவர்கள் மத்திய வங்கி ஆளுநரை நீக்கும் தீயநோக்கமிருந்தால் அதனை தடுத்து நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் அதன் காரணமாக நாட்டிற்கு மோசமான பாதிப்புகள் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டின் நிலைமை மோசமாகவுள்ளதால் இது பரிசோதனைகளிற்கான நேரமில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னைய ஆளுநர் பதவி விலகியதை தொடர்ந்து  எஞ்சிய காலப்பகுதிக்கு ஏப்பிரல் 7 ம் திகதி தற்போதைய ஆளுநர் நியமிக்கப்பட்டார் என்பதை தங்கள் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள ஓய்வுபெற்ற அதிகாரிகள் ஜூலை முதலாம் திகதி முதல் ஆறு வருடகாலப்பகுதிக்கு நந்தலால் வீரசிங்கவை மீண்டும் நியமிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22