ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெத ஆராச்சியின் மகன் மற்றும் மருமகள் ஆகியோரை விளக்கமறியளில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெடுஞ்சாலை பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெத ஆராச்சியின் மகன் மற்றும் மருமகள் ஆகியோர் நேற்று மாலை சரணடைந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று வலஸ்முல்ல நீதிமன்றில் குறித்த இருவரும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் குறித்த இருவரையும் நாளைவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM