முதலைகளின் ஆதிக்கத்தால் மீனவர்களுக்கும் பாரிய கஷ்ட்டம் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்த முதலைகளின் ஆதிக்கத்தை குறைப்பதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் கடல் தொழிற் திணைக்களம் எடுக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மாதத்தில் மாத்திரம் ஒருவர் உயிர் இழந்துள்ளதுடன் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை பல மீனவர்களின் வலைகள் சேதமாக்கப்பட்டுள்ளது.
தற்போது மழை காலம் என்பதால் கடல் தொழிலுக்கு செல்லும் இயந்திர படகுகளில் தொழில் புரியும் மீனவர்கள் மற்றும் வாவி மீனவர்களின் வாழ்கை ஒரு கேள்வி குறியாக உள்ளதாக தங்களது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM