மட்டுவில் முதலைகளின் ஆதிக்கம் : உரிய அதிகாரிகளே இது உங்களின் கவனத்திற்கு.!

Published By: Robert

30 Oct, 2016 | 10:58 AM
image

முதலைகளின் ஆதிக்கத்தால் மீனவர்களுக்கும் பாரிய கஷ்ட்டம் ஏற்பட்டுள்ளதாக  மட்டக்களப்பு மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த முதலைகளின் ஆதிக்கத்தை குறைப்பதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் கடல் தொழிற் திணைக்களம் எடுக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மாதத்தில் மாத்திரம் ஒருவர் உயிர் இழந்துள்ளதுடன் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை பல மீனவர்களின் வலைகள் சேதமாக்கப்பட்டுள்ளது.

தற்போது மழை காலம் என்பதால் கடல் தொழிலுக்கு செல்லும் இயந்திர படகுகளில்  தொழில் புரியும் மீனவர்கள் மற்றும் வாவி மீனவர்களின் வாழ்கை ஒரு கேள்வி குறியாக உள்ளதாக தங்களது ஆதங்கத்தை  தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58