(எம்.மனோசித்ரா)
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே 06 ஆம் திகதி திங்கட்கிழமை கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்து , கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்து கலந்துரையாடினார்.
கடற்படை தலைமையகத்திற்குச் சென்ற இராணுவத்தளபதிக்கு கடற்படைப் பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) ரியர் அட்மிரல் பிரசாத் காரியப்பெருமவினால் வரவேற்பளிக்கப்பட்டது.
அதனையடுத்து கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன புதிய இராணுவத் தளபதியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இக்கலந்துரையாடலில் தேசிய பாதுகாப்பு, தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் ஏனைய பொதுவான விடயங்களில் இராணுவத்தின் எதிர்காலப் பணிகள் குறித்த கருத்துக்கள் பகிரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM