யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் தேசிய கிரிக்கெட் குழாமிற்கு தெரிவுசெய்யப்பட்ட வீராங்கனை சதாசிவம்.கலையரசியை பாராட்டி பரிசில் வழங்கி கெளரவித்திருந்தார்.
இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு சென்ற யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் திரு.ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், 19 வயதுக்குட்பட்ட இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ள கிளிநொச்சி புனித தெரேசா மகளிர் கல்லூரி மாணவி சதாசிவம் கலையரசியை பாராட்டி பரிசில் தொகை வழங்கி கெளரவித்திருந்தார்.
19 வயதுக்குட்பட்ட இலங்கை தேசிய அணி குழாமிற்கு தெரிவாகிய மாணவி சதாசிவம் கலையரசி அவர்களுக்கும் அவரை ஊக்கப்படுத்திய பாடசாலை சமூகத்தினர், பெற்றோர், மாணவியை பயிற்றுவித்த பாடசாலை பயிற்றுவிப்பாளர், மாவட்ட பயிற்றுவிப்பாளர், மாகாண பயிற்றுவிப்பாளர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தினர் என அனைவருக்கும் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM