தபால் கட்டணத்தில் மாற்றம் தேவை !

Published By: Vishnu

06 Jun, 2022 | 02:59 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

தபால் கட்டணத்தை உடனடியாக திருத்தம் செய்யப்பட வேண்டுமென தபால் திணைக்களம் திறைசேரியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

முத்திரைக் கட்டணங்களை உடனடியாக அதிகரிக்கப்படாவிட்டால் தபால் திணைக்களத்தை நடத்துவது கடினமாகும் என தபால் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

காகித தட்டுப்பாடு காரணமாக தபால் திணைக்களத்திற்கு வங்கிகள் மற்றும் ஏனைய நிறுவனங்களிலிருந்து பெறப்படும் கடிதங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நஷ்டத்தைக் குறைப்பதற்காக தபால் திணைக்களத்தை வாரத்தில் ஒரு நாள் மூடவும் அரசாங்கம் பரிந்துரை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58