சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராயும் முயற்சியில், இலங்கையில் உள்ள பல இந்திய திரைப்படத்துறை பிரமுகர்களை சந்தித்துள்ளார்.
அந்த வகையில், பிரபல பொலிவுட் நடிகர் டினோ மோரியா மற்றும் நடிகை சித்ரங்கதா சிங் ஆகியோர் சமீபத்தில் இலங்கையில் இருந்தபோது அவர்களை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடினார்.
அவர்களது சந்திப்புகளின் போது, இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான சுற்றுலாத் தலமாக இலங்கையை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சர் பெர்னாண்டோ விளக்கமளித்திருந்தார் .
அத்தோடு பொலிவுட் படங்களுக்கு இலங்கையையும் ஒரு இடமாக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர் விவாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM