இலங்கைக்கு உதவி வழங்குமாறு ஐ.நா புதன் கிழமை வேண்டுகோள் விடுக்கவுள்ளது.
ஐநா முதல்தடவையாக உத்தியோகபூர்வ வேண்டுகோளை விடுக்கவுள்ளது இலங்கைக்கு மருந்து உணவுப்பொருட்களை அவசரமாக வழங்குமாறு ஐநா வேண்டுகோள் விடுக்கும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜிஎல்பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உலக உணவு ஸ்தாபனம் ஐக்கியநாடுகளி;ன உணவு அபிவிருத்தி திட்டம் ஆகியவற்றுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தே ஐ.நா இ;ந்தவேண்டுகோளை விடுக்கவுள்ளது.பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உணவு விவசாய ஸ்தாபனத்தின் இலங்கை;கான பிரதிநிதி விம்லேந்திர சரான் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் பிரதி வதிவிடப்பிரதிநிதி மலின் ஹேர்விக் ஆகியோருடன் நாட்டின் தற்போதைய உணவு நிலை குறித்து பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தே ஐநா இந்த வேண்டுகோளை விடுக்கவுள்ளது
உணவுதட்டுப்பாடு ஆபத்து காரணமாக விவசாய திணைக்கள அதிகாரிகள் உணவு பாதுகாப்பு திட்டத்தை உருவாக்கி வருகின்றனர் என பிரதமர் தெரிவித்துள்ளார்.இந்த திட்டத்தை அடுத்த மாதம் வெளியிடவுள்ளதாகவும்பிரதமர்தெரிவித்துள்ளார்.
விவசாய துறை தற்போது எதிர்கொள்ளும் பெரும் பிரச்சினை உர எரிபொருள் தட்டுப்பாடு என தெரிவித்துள்ள பிரதமர் தற்போதைய உணவுதட்டுப்பாட்டிற்கு தீர்வை காண்பதற்காக தான் உருவாக்கியுள்ள நகர விவசாய முயற்சி குறித்தும் எடுத்துரைத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM