07 மணித்தியால நீர்வெட்டு

Published By: Digital Desk 3

03 Jun, 2022 | 02:57 PM
image

நாளை (04) கொழும்பின் பல பகுதிகளில் 07 மணித்தியாலங்கள் நீர் வெட்டு  அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி,  நாளை சனிக்கிழமை இரவு 10:00 மணி முதல் நாளை மறுதினம்  ஞாயிற்றுக்கிழமை  காலை 05:00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.

எதுல்கோட்டே, புறக்கோட்டை, பத்தேகம, மீரிஹான, மாதிவெல, தளபத்பிட்டிய, உடஹமுல்ல, எம்புல்தெனிய, நுகேகொடை, பாகொடை, ஹைலெவல் வீதியில் பகோடை இருந்து விஜேராமவில்  இருந்து 7 வது மைல் போஸ்ட் வரை மற்றும் நுகேகொடவிலிருந்து நாவலாவில் திறந்த  பல்கலைக்கழகம் வரை இணைக்கப்பட்டுள்ள அனைத்து வீதிகளில்  07 மணித்தியாலங்கள்  நீர் விநியோகம் நீர் வெட்டு  அமுல்படுத்தப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02