தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யான் நகரில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் 14,427 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
குறித்த நிலநடுக்கம் புதன்கிழமை ரிச்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது.
(Photo Credit: Twitter)
நிலநடுக்கத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதோடு, 41 பேர் காயமடைந்துள்ளதாக நகரின் நிலநடுக்க நிவாரண தலைமையகம் நேற்று தெரிவித்துள்ளது.
17 கிமீ ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம் 30.37 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 102.94 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் கண்காணிக்கப்பட்டது.
தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, தேசிய அவசர நிலை 3 ஐ அவசர மேலாண்மை அமைச்சகம் பிரகடனம் செய்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM