நாட்டில் அனைத்தும் மதுபான போத்தில்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், ஜூன் 1ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் மதுபான போத்தல்களின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரி அதிகரிப்பு மற்றும் உற்பத்தி செலவு அதிகரிப்பு ஆகியவற்றை கருத்திற்கொண்டு மதுபானங்களின் விற்பனை விலையை அதிகரிக்க மதுபான உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்ததை தொடர்ந்து இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபானங்களின் விற்பனை விலை அதிகரிப்பட்டுள்ளன.
அதற்கமைய 750 மில்லி லீற்றர் மதுசாரத்தின் விலை 520 ரூபாவினாலும்,180 மில்லி லீற்றர் மதுசாரத்தி;ன் விலை 130 ரூபாவினாலும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன.
750 மில்லி லீற்றர் மதுசாரத்தின் புதிய விலை 2500 ரூபாவாகவும்,180 மில்லி லீற்றர் மதுசாரத்தின் விலை 680 ரூபா எனவும் புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.பெரிய பியர் போத்தல் மற்றும் பியர் டின் 30 ரூபாவினாலும்,சிறிய பியர் டின் 20 ரூபாவினாலும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM