வைத்திய பீட மாணவன் நீரில் மூழ்கி மரணம்

28 Oct, 2016 | 03:14 PM
image

பேராதனைப் பல்கலைக்கழக வைத்திய பீட மாணவன், நீரில் மூழ்கி மரணமான சம்பவமொன்று  பதுளை ஸ்பிரிங்வெளி எனுமிடத்தில் இடம்பெற்றுள்ளது. 

வரக்காபொலையைச் சேர்ந்த ஜயநாத் கௌசங்க என்ற 21 வயதுடைய பேராதனைப் பல்கலைக்கழக வைத்திய பீட மாணவனே நீரில் மூழ்கி மரணமானவராவார். 

இம் மாணவன் விடுமுறையில் ஸ்பிரிங்வெளியிலிருக்கும் தனது நண்பன் வீட்டிற்கு சென்று, நண்பனுடன் நமுனுகுல மலைக்கு சென்றுள்ளார். இதன்போது “பிளக்வூல்” என்ற நீர்த் தேக்கத்தில் குளித்துக்கொண்டிருந்த போது குறித்த நீரில் மூழ்கிய உயிரிழந்துள்ளான்.

பதுளை பொலிசாரால் சடலம் மீட்கப்பட்டு பதுளை அரசினர் மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

இறந்தவரின் ஸ்பிரிங்வெளி நண்பன், பதுளைப் பொலிசாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27