பேராதனைப் பல்கலைக்கழக வைத்திய பீட மாணவன், நீரில் மூழ்கி மரணமான சம்பவமொன்று பதுளை ஸ்பிரிங்வெளி எனுமிடத்தில் இடம்பெற்றுள்ளது.
வரக்காபொலையைச் சேர்ந்த ஜயநாத் கௌசங்க என்ற 21 வயதுடைய பேராதனைப் பல்கலைக்கழக வைத்திய பீட மாணவனே நீரில் மூழ்கி மரணமானவராவார்.
இம் மாணவன் விடுமுறையில் ஸ்பிரிங்வெளியிலிருக்கும் தனது நண்பன் வீட்டிற்கு சென்று, நண்பனுடன் நமுனுகுல மலைக்கு சென்றுள்ளார். இதன்போது “பிளக்வூல்” என்ற நீர்த் தேக்கத்தில் குளித்துக்கொண்டிருந்த போது குறித்த நீரில் மூழ்கிய உயிரிழந்துள்ளான்.
பதுளை பொலிசாரால் சடலம் மீட்கப்பட்டு பதுளை அரசினர் மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இறந்தவரின் ஸ்பிரிங்வெளி நண்பன், பதுளைப் பொலிசாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM