1132 அடி ஆழத்தில் உண்ணாவிரதம் : 3 தொழிலாளர்கள் திடீர் சுகயீனம் : அவசர பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம் நிறைவு

Published By: MD.Lucias

28 Oct, 2016 | 10:08 AM
image

குருநாகல் - கஹட்டகஹா மைன் பைட் சுரங்கத்தில்,  ஆயிரத்து 132 அடி ஆழகத்தில் சுரங்க பணியாளர்கள் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சுரங்கத்தை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 25 ஆம் திகதி முதல் கஹட்டகஹா மைன் பைட் சுரங்க தொழிலாளர்கள்   உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.

இந்த போராட்டத்தில் 3 பணியாளர்கள் திடீரென்று நோய்வாய்ப்பட்டதையடுத்து போராட்டம் வலுப்பபெற்றது.

இதனையடுத்து கைத்தொழில் மற்றும் வர்த்தக இராஜங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாஸ ஆர்ப்பாட்டம் செய்யும் இடத்துக்கு விரைந்து சுரங்க பணியாளர்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையினை தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13