சமையல் எரிவாயு விநியோகம் நாளை இடம்பெறாது - லிட்ரோ நிறுவனம்

Published By: Digital Desk 5

28 May, 2022 | 02:11 PM
image

எரிவாயு விநியோகம் நாளை தினம் ஞாயிற்றுக்கிழமை (29) இடபெறமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

வியாழக்கிழமை (26) இலங்கையை வந்தடைய இருந்த 3,500 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் வருவதற்கு மேலும் தாமதமாகுமென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக , குறித்த எரிவாயு கப்பல் நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடைவதுடன் திங்கட்கிழமை முதல் எரிவாயு விநியோகிக்கபடுமென லிட்ரோ நிறுவத்தின் தலைவர் விஜித ஹோத் தெரிவித்தார்.

இதனால் , எரிவாயு விநியோகத்தை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முன்னெடுக்ககூடியதாக இருக்கும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆகவே , எரிவாயு விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக காத்திருப்பதை தவிர்க்குமாறு பொது மக்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27