லிந்துல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகலை தோட்ட தொழிற்சாலை பிரிவு விநாயகர் புறத்தில் வசிக்கும் 19 வயதுடைய V.சுகன்யா என்பவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்றிருக்கக் கூடும் என உறவினர்களால் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் தகவலறிந்த லிந்துல பொலிஸார் இன்று அதிகாலை 12.30 மணியளவில் குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர். இது கொலையா, தற்கொலையா என்பது தொடர்பில் தற்போது எதுவும் கூற முடியாதென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM