தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு ; மரணத்தில் மர்மம்

Published By: Raam

28 Oct, 2016 | 08:38 AM
image

லிந்துல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பம்பரகலை தோட்ட  தொழிற்சாலை பிரிவு விநாயகர் புறத்தில் வசிக்கும் 19 வயதுடைய V.சுகன்யா என்பவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்றிருக்கக் கூடும் என உறவினர்களால் தெரிவிக்கப்படுகிறது.  

குறித்த சம்பவம் தொடர்பில் தகவலறிந்த லிந்துல பொலிஸார் இன்று அதிகாலை 12.30 மணியளவில் குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர். இது கொலையா, தற்கொலையா என்பது தொடர்பில் தற்போது எதுவும் கூற முடியாதென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58