வற் வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி ஆகியன எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
சிகரட், மதுபானம், தொலைத் தொடர்பு சேவை, மின் உபகரணங்கள், வாசனை திரவியங்கள், ஆபரணங்கள் மற்றும் பால்மா ஆகிய பொருட்கள் வற் வரியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நூற்றுக்கு 2 வீதமாக இருந்த தேசத்தை கட்டியெழுப்பும் வரியில் எந்தவித மாற்றமும் இல்லை.
இதன்படி வற் வரி, நூற்றுக்கு 11 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விலக்களிக்கப்பட்டுள்ள பொருட்களின் விபரம் வருமாறு,
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM