“வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தின் மூலமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை”

Published By: Robert

27 Oct, 2016 | 04:32 PM
image

மீனவர்களின் கோரிக்கைகளை பேச்சுவார்த்தைகள் ஊடாகத் தீர்ப்பதற்கு அரசாங்கம் எப்பொழுதும் தயாராக இருக்கிறது.  வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லையென்ற கொள்கையில் நாம் உள்ளோம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள  அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர சபையில் திட்டவட்டமாக அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது குறித்த விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் மகிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41