மீனவர்களின் கோரிக்கைகளை பேச்சுவார்த்தைகள் ஊடாகத் தீர்ப்பதற்கு அரசாங்கம் எப்பொழுதும் தயாராக இருக்கிறது. வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லையென்ற கொள்கையில் நாம் உள்ளோம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர சபையில் திட்டவட்டமாக அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது குறித்த விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் மகிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM