(நா.தனுஜா)
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கும் இடையிலான சந்திப்பின்போது நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை முன்னெடுத்திய திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க முடிந்தமையையிட்டு மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்துள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன், சர்வதேச நிதிக்கட்டமைப்புக்களின் நிதியுதவி உள்ளடங்கலாக நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சியை முன்னிறுத்திய திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு பிரிட்டனுக்கும் இலங்கைக்கும் இடையிலான நல்லுறவைக் கட்டியெழுப்புவதற்கான தமது விருப்பத்தைத் தெரியப்படுத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM