( எம்.எப்.எம்.பஸீர்)
சி.ஐ.டி.யின் பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ. திலகரத்ன, தன்னை அப்பதவியிலிருந்து வேறு பொறுத்தமான கடமைகள் தொடர்பில் இடமாற்றம் செய்யுமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரியிருந்த நிலையில், விஷேட பாதுகாப்பு தொடர்பிலான பிரிவின் பிரதானியாக அவர் இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.
இதற்கான பொலிஸ் அறிவிப்பை பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன விடுத்துள்ளார்.
இந் நிலையில் சி.ஐ.டி.யின் பிரதானி பதவிக்கு, நுவரெலியாவின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றும் பிரசாத் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
டப்ளியூ. திலகரத்ன சி.ஐ.டி. பிரதானியாக நியமிக்கப்பட முன்னரும், பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவே சி.ஐ.டி. பிரதானியாக செயற்பட்டிருந்தார் என்பது இங்கு விஷேட அம்சமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM