இலங்கையின் பெண் பாலியல் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 14130 பெண் பாலியல் தொழிலாளர்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது ஐ.தே.க. எம்.பி. புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், நாடு பூராகவும் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் பெண் பாலியல் தொழிலாளர்கள் 14130 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இதேவேளை பாலியல் தொழிலாளர்கள் 2015 ஆம் ஆண்டின்போது 630 பேர் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே பாலியல் தொழில் மூலம் பரவும் எச்.ஐ.வி. நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM