கொழும்பு, வெல்லம்பிட்டிய பகுதியில் 9260 ரூபாவுக்கு ணரு சமையல் எரிவாயு சிலிண்டரை விற்பனை செய்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொலன்னாவ வெல்லம்பிட்டியில் உள்ள பேக்கரியில் இந்த சிலிண்டர் விற்பனை சட்டவிரோதமாக இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் போது 40 சிலிண்டர்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சமையல் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வது போல சென்றே பொலிஸார் இந்த மோசடியை கண்டுபிடித்துள்ளனர்.
குறிப்பிட்ட இடம் சமையல் எரிவாயு சிலிண்டரை விற்பனை செய்வதற்காக அனுமதி பெற்ற முகவர் நிலையம் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM