ஓட்டமாவடியில் 4 நாட்களின் பின்னர் பெற்றோல் விநியோகம்

Published By: Digital Desk 5

21 May, 2022 | 02:06 PM
image

நாட்டில் பெற்றோலுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், ஓட்டமாவடியில் பெற்றோல் விநியோகம் நான்கு நாட்களின் பின்னர் இன்று (21) விநியோகிக்கப்படுகின்றது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் காணப்படுகின்ற போதும்,  ஓட்டமாவடி பிரதான வீதியிலுள்ள ஒரேயொரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மாத்திரமே பெற்றோல் விநியோகிக்கப்படுகிறது.

இவ்வாறு விநியோகிக்கப்படும் பெற்றோலை பெற்றுக்கொள்ள ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்களுடன் உரிமையாளர்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01