நாட்டில் பெற்றோலுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், ஓட்டமாவடியில் பெற்றோல் விநியோகம் நான்கு நாட்களின் பின்னர் இன்று (21) விநியோகிக்கப்படுகின்றது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் காணப்படுகின்ற போதும், ஓட்டமாவடி பிரதான வீதியிலுள்ள ஒரேயொரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மாத்திரமே பெற்றோல் விநியோகிக்கப்படுகிறது.
இவ்வாறு விநியோகிக்கப்படும் பெற்றோலை பெற்றுக்கொள்ள ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்களுடன் உரிமையாளர்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM