கிளிநொச்சி மட்டுமல்ல தெற்கிலும் பொலிஸார் மீது தாக்குதல் ; லக்ஷ்மன் கிரியெல்ல

Published By: Raam

26 Oct, 2016 | 06:04 PM
image

(ஆர். ராம், எம்.எம். மின்ஹாஜ்)

கிளிநொச்சி மட்டுமல்ல தெற்கிலும் பொலிஸாரை தாக்குவதாக சபையில் தெரிவித்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல இனவாதத்தை தூண்டி செயற்பாடுகளை குழம்பிய குட்டையில் மீன்பிடிக்காதீர்கள் என ஒன்றிணைந்த எதிரணியினரிடம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நிலையியற் கட்டளை 23 இன் கீழ் இரண்டில் விசேட கூற்றொன்றை முன்வைத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒன்றிணைந்த ஆதரவணி எம்.பி. யான தினேஷ் குணவர்தன கிளிநொச்சி பிரதேசத்தில் பொலிஸாரை ஒரு குழுவினர் சுற்றி வளைத்து தாக்கியதில் சில பொலிஸார் காயமடைந்துள்ளனர். அது தொடர்பாக அரசாங்கம் எடுக்கப் போகும் நடவடிக்கை என்னவாக உள்ளது என கேள்வி எழுப்பினார்.

அந்த கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30