மக்களின் காணிகள் இராணுவத்தின் தேவைக்காக அளவிடப்படுகின்றன

Published By: Raam

26 Oct, 2016 | 06:36 PM
image

(ஆர்.வி.கே)

வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள  பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவ தேவைக்கு சுவீகரிப்பதற்காக சத்தமில்லாமல் நில அளவை பணிகள் தற்பொழுது  மேற்கொள்ளப்பட்டுவருவதாக வலிவடக்கு மீள் முடியேற்ற குழுவின் தலைவர் எஸ்.சஜீவன் தெரிவித்துள்ளார்.

வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள மயிலிட்டி,பலாலி ,போன்ற பிரதேசங்களில் தற்பொழுது நில அளவை பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

யாழ் நகரை அண்டிய பகுதிகளில் அசோகா கோட்டல் நிலப்பரப்பு ,பண்ணையில் வைத்தியசாலைக்கு சொந்தமான நிலப்பரப்பு, போன்றன காவற்துறையின் தேவைகளுக்காக அபகரிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.சத்தமில்லாமல் இந்த அபகரிப்புகள் நடந்துகொண்டிருக்கின்றது ஆனால் எங்களுடைய தமிழ் அரசியல் தலைவர்கள் அனைவரும் இந்த விடையத்தில் மௌனம் காத்து வருகின்றனர்.மக்களுக்கான காணிகள் மக்களுக்கே வழங்கவேண்டும் என்று வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய பிரத்தியோக நேர்காணலில் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34