“வடக்கில் நடக்கும் குற்றச்செயல்களின் பின்னணியில் விடுதலைப் புலிகள்"

Published By: Robert

26 Oct, 2016 | 04:25 PM
image

வடக்கில் நடக்கும் குற்றச்செயல்களின் பின்னணியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் உள்ளனர். வடக்கிலும் கிழக்கிலும் அமைதியின்மை நிலவவும் இவர்களின் தூண்டுதல் உள்ளன. நாட்டின் அமைதியை சீர்குலைத்து மீண்டும் மோசமனான சூழ்நிலையை நாட்டில் உருவாக்கப் பார்க்கின்றனர் என ஜாதிக்க ஹெல உறுமைய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. வடக்கில் நிலைமைகளை கட்டுப்படுத்த வடக்கு அரசியல் தலைமைகள் சரியாக செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியது. 

நாட்டில் இன்று நிலவும் மோசமான சம்பவங்கள் தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவின் நிலைபாட்டை வினவியபோதே கட்சியின் ஊடகப்பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58