பாடசாலை விடுமுறை குறித்த அறிவிப்பு

Published By: Digital Desk 4

19 May, 2022 | 02:37 PM
image

பாடசாலை மாணவர்களுக்கான முதலாம் தவணை விடுமுறைக் குறித்து கல்வியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், பாடசாலை மாணவர்களுக்கு 2022 ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் தவணை விடுமுறை நாளை (20) வழங்கப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகளுக்காக  ஜூன் மாதம் 6ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் எனவும் கல்விமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41