(லியோ நிரோஷ தர்ஷன்)
உலகிலேயே பழமை வாய்ந்த நோர்வேயின் முத்து என்று அழைக்கப்படும் எஸ்.எஸ் சோலன்டட் என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. இந்த கப்பல் உலகம் முழுவதும் 2 வருடகால பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில் அதன் ஒரு கட்டமாகவே இலங்கைக்கு வந்துள்ளது.
இந்த விஜயத்தின் போது இலங்கையிலுள்ள கடல் சார்ந்த கற்கை நெறிகளை பயிலும் 70 மாணவர்கள் வருகை தந்துள்ளதுள்ளனர். இவர்களுடன் பல்வேறு சந்திப்புகளில் உள்ளூர் கடல்சார் கற்கைநெறி மாணவர்கள் சந்திப்புக்களில் ஈடுப்பட உள்ளனர். இதுவரையில் 44 துறைமுகங்களில் இந்த கப்பல் நங்கூரமிட்டுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையில் காணப்படும் உறவுகளை வலுப்படுத்துவதும்; எஸ்.எஸ் சோலன்டட் என்ற கப்பலின் விஜயத்தின் நோக்கம் என இலங்கைக்கான நோர்வே தூதரகம் தெரிவித்துள்ளது. 7 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நோர்வேயின் சோலன்டட் கப்பல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலைத்தீவை நோக்கி பயணிக்க உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM