மே 09 வன்முறையில் பாதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக வீடுகள் - பிரதமர் 

Published By: Digital Desk 4

18 May, 2022 | 06:05 PM
image

நாட்டில்  கடந்த மே மாதம் 09 ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மையின் போது ஆளும் கட்சி எம்.பி.க்களின் வீடுகள் தாக்கப்பட்டதன் காரணமாக அவர்களுக்கு வழங்கப்படவுள்ள வீடுகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் விளக்கமளித்தார்.

பாராளுமன்றத்தில் ரணில் முதலில் பேசியது என்ன? – Trueceylon News (Tamil)

பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர், தற்காலிக நடவடிக்கையாகவே இந்த வீடுகள் வழங்கப்படுவதாகவும், அதேவேளை வீட்டின் உரிமை எம்.பி.க்களுக்கு மாற்றப்படாது என்றும் அரசிடமே இருக்கும் என்றும் தெரிவித்தார்.

1988 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பதிவாகிய அமைதியின்மைகளை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு இதே முறையில் வீடுகள் வழங்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10