சத்தமில்லாமல் நில அளவை பணிகள் இடம்பெறுகின்றன..!

Published By: Robert

26 Oct, 2016 | 01:29 PM
image

(ஆர்.வி.கே)

வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவ தேவைக்கு சுவீகரிப்பதற்காக சத்தமில்லாமல் நில அளவை பணிகள் தற்பொழுது  மேற்கொள்ளப்பட்டுவருவதாக வலிவடக்கு மீள் முடியேற்ற குழுவின் தலைவர் எஸ்.சஜீவன் தெரிவித்துள்ளார்.

வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள மயிலிட்டி, பலாலி போன்ற பிரதேசங்களில் தற்பொழுது நில அளவை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. யுhழ். நகரை அண்டிய பகுதிகளில் அசோகா கோட்டல் நிலப்பரப்பு, பண்ணையில் வைத்தியசாலைக்கு சொந்தமான நிலப்பரப்பு போன்றன இராணுவ தேவைகளுக்காக அபகரிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. 

சத்தமில்லாமல் இந்த அபகரிப்புகள் நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் எங்களுடைய தமிழ் அரசியல் தலைவர்கள் அனைவரும் இந்த விடயத்தில் மௌனம் காத்து வருகின்றனர். 

மக்களுக்கான காணிகள் மக்களுக்கே வழங்கவேண்டும் என்று வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53