நாட்டில் நாளை (18) 03 மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்தள்ளது.
அந்த வகையில், காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை 02 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய மின்வெட்டு ஏ, பி, சி, டி, ஈ, எஃப், ஜி, எச், ஐ, ஜே, கே, எல், பி, கியூ, ஆர், எஸ், டி, யூ, வி, மற்றும் டபிள்யூ ஆகிய பகுதிகளில் நடைமுறைப்படத்தப்படும்.
இதேவேளை, சிசி பகுதியில் காலை 6 மணி முதல் 9 மணி வரை 03 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் தடைப்படவுள்ளது.
M, N, O, X, Y மற்றும் Z ஆகிய பகுதிகளில் காலை 5 மணி முதல் 8 மணி வரை 03 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுமெ பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM