குருநாகல் - கஹட்டகஹா மைன் பைட் சுரங்க பணியாளர்கள் நேற்று ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
ஆயிரத்து 132 அடி ஆழத்தில் இருந்து சுமார் 108 ஊழியர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சுரங்கத்தை தனியார் மயப்படுத்துவதற்கு அரசாங்கம் ஆயத்தமாகிவருவதாக தெரிவித்து இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM