முஸ்லிம் வயோதிப தாய் ஒருவரை கோழிக்கூட்டுக்குள் அடைத்து வைத்த மகளை கல்கமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
கல்கமும-வன்னிகுடாவெவ பிரதேசத்தில் தனது 85 வயது வயோதிப தாய் ஒருவரையே அவரது மகள் இவ்வாறு கோழிக்கூட்டுக்குள் அடைத்து வைத்துள்ளார்.
குறித்த மகளை கைது செய்த பொலிஸார் தாயை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மனநிலை பாதிக்கப்பட்டுள்ள தாயை மகள் இரவு வேளைகளில் சங்கிலியால் கட்டிப்போட்டுள்ளதும் அவருக்கு பழுதடைந்த உணவுகளையும் வழங்கியுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM