நாட்டை வந்தடைந்தனர் இலங்கை கால்பந்தாட்ட அணியின் புதிய வெளிநாட்டு பயிற்சியாளர்கள்

Published By: Ponmalar

16 May, 2022 | 01:37 PM
image

எஸ்.ஜே.பிரசாத்

இலங்கை கால்பந்தாட்ட அணிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள் நேற்று இலங்கை வந்தடைந்தனர்.

இலங்கை கால்பந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளரான மன்செஸ்டர் சிட்டியின் முன்னாள் வீரரான இங்கிலாந்தின் அன்ட்ரூ மொரிசன் மற்றும் உதவிப் பயிற்சிப்பாளரான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கீத் ஸ்டீவன்ஸ் ஆகியோர் நேற்று மாலை நாட்டுக்கு வந்தடைந்தனர். 

இரண்டு பயிற்சியாளர்களையும் இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் ஹிரன் ரத்நாயக்க மற்றும் இலங்கைக் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் போட்டிகளின் தலைவர் ஆசிப் அன்சார் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வரவேற்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09