கொழும்பு மட்டக்குளி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் என கூறப்படும் “குடு ரொஷான்” உட்பட 11 பேரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை இரத்தினபுரி பகுதியில் நேற்று (25) இரவு கைது செய்ததாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் கைதுசெய்யப்படும் போது அவர்களிடமிருந்த துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) மட்டக்குளி சமித்புர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நால்வர் பலியானதுடன், மூவர் காயமடைந்திருந்தனர்.
இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லையென தெரிவித்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM