பிரதமர் ரணிலின் கடிதத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் பதில்

Published By: Digital Desk 3

14 May, 2022 | 05:05 PM
image

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு அவசர கடிதமொன்றை இன்று (14) அனுப்பி வைத்திருந்தார்.

அதில் அமையவுள்ள அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்களிப்பை வழங்குமாறும் சம்பிரதாய அரசியலில் இருந்து விலகி, நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க ஆட்சியில் பங்கேற்குமாறும் வேண்டுகோள் விடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடிதத்தை அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் அதற்கு பதில் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் , பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக எடுக்கப்படும் சரியான தீர்மானங்களுக்கு ஆதரவளிப்போம் எனவும் ஜனாதிபதியிடம் தெரிவித்த நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கிறோம் எனவும் தெரிவித்து பிரதமர் ரணிலுக்கு சஜித் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

No description available.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38