பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த யாழ்.பல்கலைக்கழகத்தின் ஊடகவியல் மற்றும் அரசறிவியல் துறை மாணவர்களான விஜயகுமார் சுலக் ஷன், நடராஜா கஜன் ஆகியோரின் படுகொலைகளைக் கண்டித்தும் உடனடியாக நீதி வழங்கக் கோரியும் லண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக இன்று காலை 11 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
புலம்பெயர் தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக் கணக்கானோர் கலந்துகொண்டதோடு தமது எதிர்ப்பை வெளியிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குற்றம் புரிந்தவர்களுக்கு தகுந்த தண்டனையை பெற்று கொடுக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும், இனப்படுகொலை இடம்பெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM