(இராஜதுரை ஹஷான்)
சர்வக்கட்சிகளை உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் யோசனையை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவே இல்லாதொழித்தார்.
இறுதி தருணத்தில் தானும் திருமணத்திற்கு தயார் என்று குறிப்பிடுவதை போன்றே அவர் இறுதி தருணத்தில் பிரதமர் பதவியை ஏற்க தயார் என ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்
இலங்கை கம்யூனிச கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றுக்கு கொள்ளுமாறு எமக்கு அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது இருப்பினும் சுயாதீனமாக செயற்படும் 10 கட்சிகளின் உறுப்பினர்கள் எவரும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க போவதில்லை.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாராளுமன்றில் பெரும்பான்மை பலம் இல்லை என்பது உறுதிப்படுத்தும் பட்சத்தில் பிரதமர் பதவி தொடர்பில் கேள்வி நிலை தோற்றம் பெறும்.பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்துவது பிரதமரின் செயற்பாட்டை பொறுத்து தீர்மானிக்கப்படும்.
சர்வக்கட்சிகளை உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் யோசனையை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவே இல்லாதொழித்தார்.
இறுதி தருணத்தில் தானும் திருமணத்திற்கு தயார் என்று குறிப்பிடுவதை போன்றே அவர் இறுதி தருணத்தில் பிரதமர் பதவியை ஏற்க தயார் என ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM