(எம்.மனோசித்ரா)
நாட்டின் எந்தப் பிரதேசத்திலாவது சட்டத்தை மீறும் வகையில் வன்முறைகள் இடம்பெறுமாயின் அவை தொடர்பில் தகவல்களை வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சினால் தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதற்கமைய 0767392977 மற்றும் 0112441146 என்ற பாதுகாப்பு அமைச்சின் இலக்கங்களுக்கு அல்லது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் 118 என்ற துரித தொலைபேசி சேவைக்கு அழைத்து தகவல்களை வழங்க முடியும் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
சட்டத்தை மீறும் வகையில் குற்றச் செயல்கள், சட்ட விரோத கும்பல்கள், வன்முறைக் குழுக்களின் செயற்பாடு, பொது அல்லது தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் உள்ளிட்டவை தொடர்பில் மேற்கூறப்பட்ட இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும் என்று பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM