(எம்.மனோசித்ரா)
அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலை அண்மித்த பிரதேசங்களில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனவே இதன் போது தாக்குதலுக்கு உள்ளானவர்கள் , காயமடைந்தவர்கள் , சொத்து சேதங்களை எதிர்கொண்டவர்கள் உள்ளிட்டோர் ஏதேனும் தகவல்களை அறிந்திருந்தால் அவற்றை பொலிஸ் தலைமையகத்தினால் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும்.
அதற்கமைய 011-2422176, 011-2320145, 071-8592087, 071-8594942 மற்றும் 071-8594901 என்ற இலக்கங்களுக்கு தகவல்களை தெரிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM