மக்கள் உயர்ந்தபட்ச நன்மையடையும் வகையில் வரவு செலவுத்திட்டம் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தகவல்

Published By: Robert

25 Oct, 2016 | 04:51 PM
image

(ரொபட் அன்டனி)

நாட்டு மக்கள் உயர்ந்தபட்ச  சேவை பெற்றுக் கொள்ளக் கூடிய வகையிலான  யோசனைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் கவனம் செலுத்துவது அவசியம் என்று  நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.  

எதிர்வரும் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைகளைத் தயாரிக்கவென அரச, அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச் சபைகள் மற்றும் தனியார்த் துறை தொழிற்சங்கங்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கன் தலைமையில் நேற்று நிதியமைச்சில்  நடைபெற்றது. 

இதன்போதே நிதி அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41