சர்வதேச நாடுகள் கடந்த காலங்களில் இலங்கை மீது கொண்டிருந்த தப்பபிப்பிராயம் இன்று போக்கப்பட்டுள்ளது. அதனால்தான் வெளிநாடுகள் இலங்கைக்கு உதவ முன்வருகின்றன. எனவே 2017 ஆண் ஆண்டின் சர்வதேச வெசக் தினத்தை அனுஷ்டிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு வழங்கிமை எமது நாட்டுக்கு கிடைத்த கௌரவமாகும் என அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ தெரிவித்தார்.
பௌத்த சாசன அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சந்ரபிரேம கமகே தனது கடமைகளைப் பொறுப்பேற்கும் வைபம் இன்று காலை புத்தசாசன அமைச்சில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM