“ கோட்டா கோ கம ” போராட்டக்களத்தில் பொலிஸார் ஒலி பெருக்கியில் விடுத்த அறிவிப்பு

Published By: Digital Desk 4

11 May, 2022 | 04:00 PM
image

“கோட்டா கோ கம” மக்கள் தன்னெழுச்சிப் போராட்டம் கடந்த ஒரு மாத காலமாக இடம்பெற்று வருகின்றது. 

No description available.

குறித்த போராட்டம் கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகம் அமைந்துள்ள பகுதியில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் இன்று குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளனர்.

நாட்டில் கடந்த 6 ஆம் திகதி முதல் அவசரகாலச்சட்டம் நடைமுறையில் உள்ளது. அத்துடன் கடந்த 9 ஆம் திகதி முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது.

இந்நிலையில், குறித்த சட்டங்களின் படி பொது இடங்களில் பொது மக்கள் ஒன்று கூட முடியாதெனவும் அவ்வாறு பொது மக்கள் ஒன்று கூடும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென குறித்த இடத்தில் வைத்து பொலிஸாரினால் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58