நுரைச்சோலை மீது அவதானிப்பு : மூவர் கொண்ட குழு நியமனம்.!

Published By: Robert

25 Oct, 2016 | 12:48 PM
image

நுரைச்சோலையில் உள்ள லக்விஜய நிலக்கரி மின் நிலையத்தின் அண்மைய செயலிழப்பு குறித்து சுயாதீன விசாரணையை மேற்கொள்வதற்காக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது அதி உயர் தகமைகள் கொண்ட மூவர் குழுவினை நியமித்துள்ளது.

முன்னாள் சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஷிப்லி அசிஸ் இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும், இலங்கை பொறியியலாளர் சங்கக் கல்லூரியின் மின் பொறியியல் பிரிவின் தலைவர் ஆர். ஐ. செனவிரத்ன, மொரட்டுவைப் பல்கலைக்கழக பொறியியல் பீடப் பேராசிரியர் கபில பெரேரா ஆகியோர் இக் குழுவின் உறுப்பினர்களாவர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21