(என்.வீ.ஏ.)
இலங்கையில் தீவிரமடைந்து செல்லும் அமைதியின்மையை கிரிக்கெட் அவுஸ்திரேலியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
எனினும் இலங்கைக்கான கிரிக்கெட் விஜயம் அடுத்த மாதம் திட்டமிட்டவாறு அமையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த பல தசாப்தங்களில் முன்னொருபோதும் இல்லாதவாறு இலங்கையில் பொருளாதார நெருக்கடி மோசமடைந்ததால் ஒரு மாதத்துக்கு மேலாக நடத்தப்பட்ட அமைதி ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை திங்கட்கிழமை இராஜினாமா செய்தார்.
அவர் இராஜினாமா செய்வதற்கு முன்னர் காலிமுகத் திடலில் அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரச ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டது.
இத்தகைய சூழ்நிலையில் மூவகை கிரிக்கெட் தொடரகளில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் அடுத்த மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளன.
ஆனால், நாட்டில் அமைதி நிலைநாட்டப்படாத பட்சத்தில் கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியா தனது அணிகளை இங்கு அனுப்பும் என எதிர்பார்க்க முடியாது என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM