மு.இராமசந்திரன்
மதுபானம் அருந்திவிட்டு பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் சாரதியை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு 7.30 மணியளவில் ஹட்டனிலிருந்து லக்கஷபான நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் டிப்போவிற்கு சொந்தமான பஸ் வண்டியை ஹட்டன் அளுத்கம பகுதியில் சோதனையிட்டபோதே சாரதி மது அருந்திவிட்டு பஸ்ஸை செலுத்தியமை தெரியவந்தது.
இதையடுத்து, பஸ் சாரதியை கைது செய்த பொலிஸார் பரிசோதனையின் பின் வழக்கு பதிவு செய்துள்ளதுடன் ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM