மதுபானம் அருந்திவிட்டு பஸ்ஸை செலுத்திய சாரதி கைது.!

Published By: Robert

25 Oct, 2016 | 11:37 AM
image

மு.இராமசந்திரன் 

மதுபானம் அருந்திவிட்டு பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் சாரதியை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு 7.30 மணியளவில் ஹட்டனிலிருந்து லக்கஷபான நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் டிப்போவிற்கு சொந்தமான பஸ் வண்டியை ஹட்டன் அளுத்கம பகுதியில் சோதனையிட்டபோதே சாரதி மது அருந்திவிட்டு பஸ்ஸை செலுத்தியமை தெரியவந்தது.

இதையடுத்து, பஸ் சாரதியை கைது செய்த பொலிஸார் பரிசோதனையின் பின் வழக்கு பதிவு செய்துள்ளதுடன் ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58